இன்றைக்குதான் சிங்கத்தின் இரைச்சலில் இருந்து காது விடுபட்டிருக்கிறது.... மூன்று நாட்களாக ஒரே சத்தம்.... சிங்கம் 2 பார்த்ததால் வந்த எஃபெக்ட்....
ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது கல் அறுவை மெஷின்களுக்கு அருகே போகும் போது சவுண்ட்டை கம்மி பண்ண காதில் ஹெட்போன் டைப் டிவைசை மாட்டி செல்வோம்... சிங்கம் 2 பார்ப்பவர்கள் அதை அணிந்து சென்றால் காது தப்பிக்கும்... இல்லாவிடில் மினிமம் ஒருவாரத்திற்கு காதில் கொய்ங்க் என ஒரு சவுண்ட் கேட்டு கொண்டிருக்கும்
அஞ்சலிக்காக ஒரு தடவையும், அனுஷ்க்காவிற்காக ஒரு தடவையும் காதில் பஞ்சோடு பார்க்கலாம்
No comments:
Post a Comment