மகாராஷ்ட்ராவில் கடந்த மூன்று நாட்களாக கடாரி அமளி துமளி பட்டு கொண்டிருக்கிறது. இந்த அமாவாசையிலிருந்து கணேஷ் சதுர்த்தி முடியும் வரை ஷ்ரவண் எனும் விரத நாட்களினால் மராட்டியாகள் நான் வெஜ் மற்றும் மது அருந்த மாட்டார்கள்....
இந்த நாட்களுக்கு முந்தைய மூன்று நாட்களும் கடாரி எனும் கொண்டாட்ட நாட்கள்.... ஞாயிற்று கிழமை ஒயின் ஷாப் மற்றும் மட்டன் கடைகளில் க்யூ கட்டி நின்றது கூட்டம்...
சடங்கும் சம்பிரதாயங்களும் ஒருவித சேல்ஸ் யுக்திதானோ என தோன்றுகிறது
No comments:
Post a Comment