Monday, September 2, 2013

ஷீரடி விஜயம்



சனியன்று காலை புறப்பட்டு இரவே திரும்பிய ஷிரடி விஜயம் இனிதே முடிந்தது... ஒவ்வொரு முறையும் இனிய அனுபவமாகவே திகழ்கிறது ஷிரடி தரிசனம்

2 comments:

  1. Replies
    1. ஆம் கூட்டம் அதிகமாக கூடும் தலங்களில் கடைகள், நிர்வாகம், பொதுமக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் ஷிரடி....

      தமிழ்நாட்டு கோவில் நிர்வாகத்தினர் படிக்க வேண்டிய நிர்வாக பாடம்

      Delete