Tuesday, March 20, 2012

தமிழன்

தமிழன நடுரோட்ல நிக்க வச்சி சாணில முக்கி செருப்பால அடிச்சாலும் திருந்தவே மாட்டானுவ என்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரிகிறது...

நாயடி, பேயடி, காயடி பட்டாலும் புத்தி தெளிய மாட்டேங்குதே.... ஜெயிக்க வச்சாலும் ஒரு நாமினல் வித்தியாசத்தில ஜெயிக்க வச்சா பரவால்ல... இவ்ளோ வித்தியாசத்தில ஜெயிக்க வச்சா.. அந்தம்மா சும்மாவே ஆடும்... சலங்கய கட்டி உறுமி மேளத்தயும் அடிச்சா..... தாங்குறானுவளே தமிழனுங்க... என்னா ஒரு சகிப்பு தன்மை....

ஜனநாயகத்தில் வென்றவரை வாழ்த்த வேண்டும். எனவே முத்து லட்சுமிக்கு வாழ்த்துக்கள்....

இருந்தாலும் தமிழனுவள நினைச்சா வாந்திதான் வருது....

No comments:

Post a Comment