தமிழரில் ஒரு பிரிவினர் மறுபடி மறுபடி முட்டாள்கள், கத்து குட்டிகள் என்று ஃப்ருவ் செய்து கொண்டிருக்கிறார்கள்.... நக்கலாக கடந்து செல்லும் விளம்பரத்திற்கெல்லாம் ஆர்பாட்டம் கண்டனம் என்று கதறி கொண்டிருக்கிறார்கள்.... மற்ற மாநிலங்களில் இருக்கும் சர் நேம் கான்செப்டுக்கு, தமிழ் நாட்டில் ஜாதி சாயம் பூசி மெழுகி அழுது கொண்டிருக்கிறார்கள்... சாதிக்கும் சர் நேமுக்கும் வித்தியாசம் தெரியாத பதர்களுக்கு, டில்லியை பொறுத்தவரை சவுத் என்றாலே மதராஸி, மதராஸி என்றாலே அய்யர் என்பது இன்னும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...
வடக்கில் பெயர் கான்செப்டிலேயே சர் நேம் மிகவும் அவசியம்... மும்பையில் இருக்கும் தமிழர்களின் குழந்தைகளின் பெயர்களில் நாடாரும், அய்யரும், பிள்ளையும் கலந்திருக்கும்... அவர்களை பொருத்த வரை அது சர் நேம்தான்... ஜாதி அல்ல... அந்த பக்குவம் தமிழர்களுக்கு எப்போது வரும்???
No comments:
Post a Comment