Monday, March 11, 2013

ஏன்

திருடனாக இருந்த வியாசர் திருந்தி மகாபாரதம் எழுதினார் என்றால் கண்ணை மூடி நம்புகிறோம்

சிறந்த ஊழல்வாதியாக இருந்த முன்னாள் பீகார் முதல்வர் ரயில்வே துறையில் அசுர சாதனைகள் புரிந்த போது மனம் உவந்து பாராட்டுகிறோம்

சீர்யல்களிலோ, சினிமாவிலோ கூட வில்லன் மனம் திருந்தினால் கூட சந்தோஷபடுகிறோம்

திருந்தாத தலைவியை கூட முழு மெஜாரிட்டியில் ஆட்சியில் அமைத்து அழகு பார்க்கிறோம்

ராபின் ஹூட்களை கூட நம்புகிறோம்

ஆனால் வயதான தலைவர் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறேன் என்று சொன்னால் மனம் நம்ப மறுக்கிறதே ஏன்?????

No comments:

Post a Comment