Monday, March 18, 2013

தேசிய விருதுகள்



பாலாவின் பரதேசி உலக படம் என்று சொல்பவர்களுக்கு செருப்பால் அடித்தார்போல் இருந்திருக்கும்.... உள்ளூரில் யாருக்கும் பிடிக்காத படம் எப்படி உலக படம் ஆகும்.... ஆவணபடம் எடுக்கும் போது அதன் வலியை சில கற்பனை கலந்து எடுத்தால்தான் அது சிறந்த படைப்பாக வெளிவரும்... டைட்டானிக்கில் ஜாக் அன் ரோஸ் காதல் எபிசோட் அந்த சோகத்திற்கு வலு சேர்த்ததே தவிர சற்றும் பொருந்தாமலோ அல்லது துருத்தி கொண்டோ தெரியவில்லை.. அதனால்தான் டைட்டானிக் இன்றளவும் கொண்டாடபடுகிறது... ஏன் பாலாவின் பிற படைப்புகள் கூட ஒரு காதலை அடிப்படையாக கொண்டமைந்தவையே.... பாலா, மிஷ்கின் போன்றவர்கள் தமிழ் சினிமாவின் நம்பிக்கைகளாக மின்னி சட்டென மறைந்து விட்டனரோ என தோன்றுகிறது.... ராஜமெளலிக்கு இணையான தமிழ் இயக்குனர் உருவாக போவது எப்போது என்று தெரியவில்லை...

வழக்கு எண் படத்திற்கு உரிய மரியாதை கிடைத்து விட்டது.... விஷ்வரூபத்திற்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.... அனைவருக்கும் வாழ்த்துகள்

No comments:

Post a Comment