முல்லை பெரியார்....
தமிழனின் இன்னொரு முட்டாள்த்தனமான சிந்தனை....
கூடங்குளம் பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச நம்ப மாட்டானுவளாம்....
ஆனா அணை பாதுகாப்பானதுன்னு சொல்ற மத்திய அரச கேரளாக்காரனுவ நம்பனுமாம்...
தனக்குன்னா ரத்தம்... மத்தனுக்கு என்னா தக்காளி சாஸா...
No comments:
Post a Comment