யார் பெத்த புள்ளையோ... வேற மாநிலத்திலேர்ந்து இங்க வந்து அடி வாங்குறதுக்குன்னே ரெடியா இருக்கு....
முல்லை பெரியாறு... கூடங்குளம் போன்ற விஷயங்களில் மெளனமாக இருந்துந்துட்டு... இப்ப தீடீர்னு இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா எபக்டில அன்னா கோஷ்டிக்கு ஆதரவு தர்றாரு.... காமெடி என்னான்னா அன்னா கோஷ்டியே இப்ப கூட்டம் சேரலன்னு அமைதியாயுட்டாங்க...
திடீர் தமிழ் உணர்வாளர்கள் சும்மா விடுவானுவளா??? தெளிய வச்சி தெளிய வச்சி அடிப்பானுவ....
அப்புறம் ஒரு உளறலான அறிக்கை வரும்.... அதுவும் ஒண்ணும் புரியாது....
ஆனா அந்த அறிக்கைக்கு திருக்குறள் ரேஞ்சுக்கு விளக்கவுரை ரஜினி ரசிகர்களின் வெப்சைட்ல வரும்...
என்னவோ போங்க... ரஜினி என்ற மாயை விலகுகிறதா??
No comments:
Post a Comment