அன்னாவின் காமெடி அளவுக்கு மீறி போய் கொண்டிருக்கிறது,,,,
சுயேச்சையான அமைப்பு என்றால் அது யார் கையில் இருக்கும்.. அதற்கு தேவையான இன்கம் எங்கேர்ந்து வரும்...
செலவுகளை யார் தணிக்கை செய்வார்கள்.... எப்படியும் அரசாங்கம்தானே...
மேலும் அமைப்பு உறுப்பினர்கள் என்ன வான மண்டலத்திருந்தா வருவார்கள்... அவர்களும் மனிதர்கள் தானே....
ஒரு சின்ன உதாரணம்... இப்ப ஒரு டிரைவிங் லைசன்ஸ் எடுக்க 1500 ரூபாய் ஆகுது என்றால்... லோக்பால் உறுப்பினருக்கும் சேர்த்து ரூபாய் 2000 அழ வேண்டியிருக்கும்.... லஞ்சம் அதிகம் ஆகுமே தவிர குறைய வாய்ப்பில்லை....
எளிய வழி... சிபிஐக்கு அதிக அதிகாரம்.... கோர்ட்டுகளி வழக்குகள் விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கை...
இப்ப இருக்குற மீடியா பவர்ல பெரிய ஊழல் கொஞ்சம் கஷ்டம்தான்... ஒன்னுமே இல்லாத 2G ய ஊதி ஊதியே பெருசாக்கலையா....
No comments:
Post a Comment