சமீபத்தில் விவசாய நிலங்கள் பிளாட்டுகள் ஆக்கப் படுவதை பார்க்கும் போது நிறைய பேர் தைய தக்கா என்று குதிக்கிறார்கள்.... என் சிந்தனைகளை கீழே தொகுத்துள்ளேன்...
சர்வைவல்... இந்த ஒரு வார்த்தைதான் வாழ்வின் ஆதாரம்.... எல்லோரும் பழைய சூழ்நிலையிலா வாழ்கிறோம்... திண்ணை, முற்றம் வைத்த வீட்டிலா இன்னும் வசிக்கிறோம்... வீட்டின் பின்னே கிணறு இன்னும் இருக்கிறதா... அதெல்லாம் காணாம போகும் போது நிலங்களும் காணாம போவது இயல்புதானே.... விவசாயம் நடக்கலேன்னா என்ன செத்தா போய்டுவோம்......அரிசி இல்லாட்டி என்ன? பிட்சா, பர்கர் எல்லாம் மாற்று உணவுதானே... இளநீர், பதநீருக்கு பதிலா பெப்சி, கோக் குடிக்காமலா இருக்கோம்... எலக்ட்ரிக் சுடுகாட்ல எரிக்காமலா இருக்கோம்... கக்கூஸூல தண்ணிக்கு பதிலா பேப்பர் யூஸ் பண்ணாமலா இருக்கோம்.... எல்லாத்துலயும் சர்வைவ் பண்றதாலதான் மனித இனம் நிலைத்து நிற்கிறது இந்த பூமியில்.... இல்லாட்டி கரப்பான் பூச்சியாவே திரிஞ்சிருப்போம்....
அத புரிஞ்சிக்காம வருத்தப்படாம, வேதனை படாம எல்லோரும் சந்தோஷமா இருங்க
இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்
சர்வைவல்... இந்த ஒரு வார்த்தைதான் வாழ்வின் ஆதாரம்.... எல்லோரும் பழைய சூழ்நிலையிலா வாழ்கிறோம்... திண்ணை, முற்றம் வைத்த வீட்டிலா இன்னும் வசிக்கிறோம்... வீட்டின் பின்னே கிணறு இன்னும் இருக்கிறதா... அதெல்லாம் காணாம போகும் போது நிலங்களும் காணாம போவது இயல்புதானே.... விவசாயம் நடக்கலேன்னா என்ன செத்தா போய்டுவோம்......அரிசி இல்லாட்டி என்ன? பிட்சா, பர்கர் எல்லாம் மாற்று உணவுதானே... இளநீர், பதநீருக்கு பதிலா பெப்சி, கோக் குடிக்காமலா இருக்கோம்... எலக்ட்ரிக் சுடுகாட்ல எரிக்காமலா இருக்கோம்... கக்கூஸூல தண்ணிக்கு பதிலா பேப்பர் யூஸ் பண்ணாமலா இருக்கோம்.... எல்லாத்துலயும் சர்வைவ் பண்றதாலதான் மனித இனம் நிலைத்து நிற்கிறது இந்த பூமியில்.... இல்லாட்டி கரப்பான் பூச்சியாவே திரிஞ்சிருப்போம்....
அத புரிஞ்சிக்காம வருத்தப்படாம, வேதனை படாம எல்லோரும் சந்தோஷமா இருங்க
இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment